
புதுக்குடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது இக்பால் அவர்களின் மகனும், நாட்டு மருந்து கடை மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருகனும், ஜெஹபர் அலி, ஹாஜா சரீப் ஆகியோரின் மைத்துனரும், தாஜுதீன், தாரிக் அகமது ஆகியோரின் சகோதரருமாகிய ஆரிப் (வயது 45) அவர்கள் இன்று அமீரகம், ராஸ் அல் கைமாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment