Latest News

  

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கிராமத்தில் வசந்த் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இளைஞர் வசந்தை கொலை செய்த பக்கத்து வீட்டு முரளியை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.