
டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதியாக
பிபின் ராவத்தை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது
ராணுவத் தளபதியாக உள்ள பிபின் ராவத் நாளையுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில்,
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படை தலைமை தளபதி பொறுப்பை ஏற்பார் என
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment