
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த
அறிக்கையைவெளியிட்டார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில்
இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை ஆகிய 2
தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் கோவையில் பி.ஆர்
நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து,
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தேர்தல் அறிக்கையைஇன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
வெளியிட்டார்.
newstm.in
No comments:
Post a Comment