அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஆர்.பி சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஏ.எம் பாருக் அவர்களின் மருமகனும், ஆர்.பி.எஸ் தாஜுதீன் அவர்களின் சகோதரரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் மச்சானும், எஸ். சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாருமாகிய ஆர்.பி.எஸ். சகாபுதீன் (வயது 53) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment