மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின்
மகளும், மர்ஹூம் எஸ்.எம் சேக் முகமது அவர்களின் மனைவியும், முகமது பாஸின்,
மர்ஹூம் தம்பி சுல்தான், மர்ஹூம் அகமது கபீர் ஆகியோரின் மாமியாரும்,
மர்ஹூம் ரஃபியூதீன், அப்துல் வஹாப் ஆகியோரின் தாயாருமாகிய காதர் மரியம் (வயது 86) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அன்னாரின் ஜனாஸா நாளை (17-11-2017) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்


No comments:
Post a Comment