மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின்
மகனும், மர்ஹூம் அலாவுதீன் அவர்களின் மருமகனும் மர்ஹூம் ஏ. அப்துல்
ஜப்பார், மர்ஹூம் ஏ. சுல்தான் மரைக்காயர் ஆகியோரின் மச்சானும், அஸ்ரப் அலி,
அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், அப்துல் மாலிக், அப்துல் ஹலீம்
ஆகியோரின் தகப்பனாருமாகிய தாவூது இப்ராஹீம் (வயது 75) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (13-11-2017 ) காலை பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ( நேரம் பின்னர் அறிவிக்கப்படும் )
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment