புதுக்குடி நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம்
செ.இ பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் அமீர் ஹம்சா, மர்ஹூம் அப்துல் அஜீஸ், அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அலி, மீரா ஹுசைன், பகுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஜலீல், தாஜுதீன், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய P. முஹம்மது ஹனீஃபா அவர்கள் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 02-03-2017 ) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
செ.இ பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் அமீர் ஹம்சா, மர்ஹூம் அப்துல் அஜீஸ், அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அலி, மீரா ஹுசைன், பகுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஜலீல், தாஜுதீன், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய P. முஹம்மது ஹனீஃபா அவர்கள் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 02-03-2017 ) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.


No comments:
Post a Comment