மேலத்தெரு சூனா வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ முஹம்மது மஸ்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் N.M.S முஹம்மது அலி, மர்ஹூம் N.M.S அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி N.M.S முஹம்மது ஹனீபா அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் N.M.S காதர் முகைதீன், N.M.S ஜமால் முகம்மது ஆகியோரின் தாய் மாமாவும், N.M.S நத்தர்ஷா, N.M.S சேக் பரீது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அவர்களின் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன். அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன் யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக
ReplyDelete