மேலத்தெரு அ.மு குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் த.செ. அப்துல் மஜீது அவர்களின் மகளும், கா.நெ அபுல்ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் த.செ ஹாஜா அலாவூதீன், மர்ஹூம் அப்துல் ரகுமான், த.செ முஹம்மது சேக்காதி ஆகியோரின் சகோதரியும், கா.நெ சரபுதீன், மர்ஹூம் கா.நெ அப்துல் ஹாதி ஆகியோரின் தாயாரும்,
மர்ஹூம் முஹம்மது யூசுப், மர்ஹூம் காதர் முகைதீன், அப்துல் கபூர், அப்துல் மஜீது, ஜபருல்லா, கமாலுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய சுபைதா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 10-01-2017 ) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
மர்ஹூம் முஹம்மது யூசுப், மர்ஹூம் காதர் முகைதீன், அப்துல் கபூர், அப்துல் மஜீது, ஜபருல்லா, கமாலுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய சுபைதா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 10-01-2017 ) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment