மேலத்தெரு வாத்தி வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் K.M. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் M.K.M முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், அப்துல் காதர், முஹம்மது புஹாரி ஆகியோரின் சகோதரியும், M.K.M ஹாஜா அலாவுதீன், A. சகாபுதீன், A. சிராஜுதீன் ஆகியோரின் மாமியாரும், M.K.M சாகுல் ஹமீது, M.K.M முஹம்மது பாருக் ஆகியோரின் சிறிய தாயாரும், M.K.M நசீர் அஹமது, M.K.M ஜமால் முஹம்மது, M.K.M சரபுதீன், M.K.M ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் M.K.M பகுருதீன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் VKM சேக் நசுருதீன், மர்ஹூம் VKM சாகுல் ஹமீது ஆகியோரின் மருமகளுமாகிய மஹ்முதா அம்மாள் அவர்கள் இன்று இரவு மேலத்தெரு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment