Latest News

தேமுதிக வராத கோபத்தையெல்லாம் திருமாவளவன் மீது கொட்டித் தீர்க்கும் தமிழிசை!

பாஜக கூட்டணிக்கு தேமுதிக வராத கோபத்தையெல்லாம் வைகோ மீதும், திருமாவளவன் மீதும், இடதுசாரிகள் மீதும் பாஜக தலைவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் தேச விரோத சக்திகளுக்கு திருமாவளவன் துணை போகிறார். இதனால் தேச பக்தர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர் என்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ரொம்பக் கோவமாக அறிக்கை விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: மக்கள் நல கூட்டணி வழக்கறிஞர்கள் மாநாட்டில் தேச துரோக குற்றச்சாட்டு பிரிவை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய திருமாவளவனின் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு குரல், தேச பக்தர்களுக்கு கவலை அளிக்கிறது.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.