Latest News

விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் உடல் நாளை நல்லடக்கம் !


மேலத்தெருவை சேர்ந்த M.M.S. முஹம்மது பாசின், M.M.S. அப்துல் மஜீத், A. முஹம்மது பாருக் ஆகியோரின் பேரனும், M.M.S. ஹாஜா நஜ்முதீன் அவர்களின் மகனுமாகிய முஹம்மது அஃப்ரீத் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.