பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம்
அல்லாஹ்வின் ( ஒற்றுமை எனும்) கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிர்ந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான. எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர் ஆன்-3:103)
3.101. மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
21.03.2013 வியாழன் இரவு அமீரக A.A.M.F. வின் நிர்வாகிகள் முன்னிலையில் A.A.M.F.வின் செயலாளர் V.T. அஜ்மல்கான் அவர்கள் ரூமில் இனிதே நடைபெற்றது. இந்த அமர்விற்கு அமீரக A.A.M.F.வின் துனைத்தலைவர் P.S.இஸ்மாயில் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தரகர்தெரு முஹல்லாவாசிகள் கலந்துக் கொண்டு நடைபெற்ற விவாத்தின் முடிவில் தரகர் தெரு மஹல்லாவின் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கினைந்து செயல்பட வேண்டுமென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த மாதாந்திரக் கூட்டம் ராஜா முகமது அவர்கள் ரூமில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2
அமீரகத்தில் வசிக்கும் தரகர் தெரு மஹல்லாவாசிகள் அனைவரையும் நமது மஹல்லாவின் நலனுக்காக நேரில் சென்று சந்திப்பதற்க்கு கீழ்க்காணும் சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
1. மஸ்தான் கனி
2. மக்தூம்நெய்னா
3. பிஸ்மில்லாக்கான்
4. ராஜா முகமது
இக்கூட்டதில் கலந்து கொண்ட சகோதரர்கள்
1. சீனியப்பா
2. அஸ்லம்
3. தாவூதுகனி
4. முகைதீன்
5. பிஸ்மில்லாக்கான்
6. மக்தூம் நெய்னா
7. மஸ்தான் கனி
8. ராஜா முஹமது
9. ஹலிபுல்லா
10. அப்துல் நஸிர்
11. ராஜிக் அஹமது
12. ரபிக் அஹமது
13. அயூப்கான்
No comments:
Post a Comment