அதிரை காலியார் தெரு இடுப்புகட்டி வீட்டைச்சார்ந்த மர்ஹும் மஜீத் அவர்களின் மகளும், மர்ஹும் ஜெமில் மரைக்காயர் அவர்களின் மனைவியும், அஹமது ஹாஜா, சாகுல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், செய்யது இப்ராஹீம் அவர்களின் தாயாருமாகிய உசைன்கனி அம்மாள் அவர்கள் நேற்று [ 06-03-2013 ] இரவு 10.30 மணி அளவில் மேலத்தெரு சவுக்குகொல்லை இல்லத்தில் காலமாகிவிட்டார்.
[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ] அன்னாரின் ஜனாஸா இன்று [ 07-03-2013 ] காலை 11 மணியளவில் மேலத்தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment