Latest News

பிலால் நகரை பழி தீர்த்தது ஏரியும்...செடியன் குளமும்...[காணொளி]


நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக மிரட்டிய கனமழையால் ஏரி மற்றும் செடியன் குளத்திலிருந்து நீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அருகிலுள்ள தாழ்வானப் பகுதியாகக் கருதப்படுகிற பிலால் நகர் வெள்ளத்தால் மிதக்கின்றன.

நன்றி : சேக்கனா M. நிஜாம்


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.