மேலத்தெருவைச் சார்ந்த காதர் நெய்னா (காவன்னா) அவர்களின் மகனும், பகுருதீன், ஹாஜா மற்றும் தப்ரே ஆலம் ஆகியோரின் சகோதரருமாகிய முஹமது பாஸின் அவர்கள் இன்று (24-12-2011) காலை 06:00 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment