கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவின் 61 ஆவது சுதந்திர தினம் அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் விருதுகளை வழங்கினார்.
தமிழக அரசின் மதநல்லிணக்கத்திற்கான "கோட்டை அமீர்" விருது மர்ஹூம் M.M.S.அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்...
தமிழக அரசின் மதநல்லிணக்கத்திற்கான "கோட்டை அமீர்" விருது மர்ஹூம் M.M.S.அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்...
No comments:
Post a Comment