மேலத்தெருவை சார்ந்த மர்ஹும் K.K. அஹமது தம்பி அவர்களின் மகளும் செய்யது அபுதாஹிர் அவர்களின் சகோதரியுமான ரபீஸ் மரியம் அவர்கள் இன்று காலை 6:00 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனஸா காலை 10:00 மணியளவில் ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்...
No comments:
Post a Comment