
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் 4
மணிநேரம் விவாதித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ` கொரோனா
இல்லாத இடங்களில் ஃபீவர் கேம்ப் நடத்தி என்ன பயன்?' எனக் கோபத்தை
வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.காணொலி கூட்டத்தில் அமைச்சர்கள்கொரோனா
பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதியில் இருந்து ஊரடங்கு
உத்தரவு அமலில் உள்ளது.
No comments:
Post a Comment