மேலத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்காதியார்
அவர்களின் மகளும், மர்ஹூம் எம். முகமது சரீப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்
எம்.எஸ் சேக் தாவூது,மர்ஹூம் எம்.எஸ் சாகுல் ஹமீது, மர்ஹூம் எம்.எஸ்
அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், எம்.ஆர்.பி நெய்னா முகமது, எஸ்.எம்
முகமது இக்பால் ஆகியோரின் மாமியாரும், எம்.எஸ் பஷீர் அகமது, எம்.எஸ் கமால்
பாட்சா ஆகியோரின் தாயாருமாகிய கதீஜா பீவி (வயது 86) அவர்கள் இன்று காலை மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-12-2017) இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-12-2017) இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment