மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கா.மு முஹம்மது இஷ்ஹாக் அவர்களின் மகனும், தாவூது பாட்சா அவர்களின் மருமகனும், தாவூது இப்ராஹீம் அவர்களின் சகோதரரும், ஜஹாங்கீர், ரபீக், மன்சூர், இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று அதிகாலை பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.


No comments:
Post a Comment