மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் 'அரக்கிடா' எனும் சம்சுதீன்
அவர்களின் பேரனும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், கை.செ.மு
பகுருதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ். சாகுல் ஹமீது அவர்களின்
மருமகனும், எஸ்.எம் அப்துல் ஜப்பார் அவர்களின் சகலை மகனும், முஹம்மது அனஸ்,
அலி அக்பர், முஹம்மது கனி, யாசின் அரபாத், செய்யது முகம்மது ஆகியோரின்
சகோதரரும், ஜாஹிர் உசேன், எஸ். ஹசன் முஹம்மது ஆகியோரின் மைத்துனருமாகிய, முஹம்மது எஹ்யா (வயது 24) அவர்கள் சாயக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (26-07-2017) புதன்கிழமை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


No comments:
Post a Comment