Latest News

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

 10 IAS officers were transferred in tamilnadu
தமிழகத்தில் முக்கிய துறைகளில் பணிபுரிந்து வரும் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல் - மின் ஆளுமை ஆணையர் இன்னசன்ட் திவ்யா- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் பிரபுசங்கர் - திண்டிவனம் சார் ஆட்சியர் ஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம் ஆகாஷ்- சேரன்மகாதேவி சார் ஆட்சியர் லலிதா- பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் அமர் குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் ராகுல்நாத்- கன்னியாகுமரி மாவட்ட ஊரக மேம்பாட்டு துறை செயலர் கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர். ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.