Latest News

பேய்க்காற்று கனமழையுடன் சென்னையில் 7 மணிநேரம் கோரத்தாண்டவமாடிய வர்தா புயல்!

 
வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் முதல்வர் ஓபிஎஸ் -சென்னையில் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட வெளியூர் பேருந்து சேவை தொடக்கம் -இரவு 7 மணி முதல் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன -இரவு 6.51: வர்தா புயல் பாதிப்பில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வருவர்- சோனியா -இரவு 6.44: வர்தா புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது -இரவு 6.34: சென்னை அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது -புயலின் கிழக்குப் பகுதி சென்னை அருகே முழுமையாக கரையை கடந்தது -சென்னையில் காற்றின் வேகமும் மழையும் குறையும்

-சென்னையில் மழை படிப்படியாக குறையும் -ஒருசில இடங்களில் கனமழை நீடிக்கும்ன் -அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் கனமழை -காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 60 கி.மீ. வேகமாக குறையும் -இரவு 6.25 மணி: வர்தா புயலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம் -சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை -இரவு 6.15: சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 2 அரசு பேருந்துகள் மீது மரம் விழுந்தது -மாலை 5.42: சென்னை மீனம்பாக்கம் 18 செ.மீ; செம்பரம்பாக்கம் 16 செ.மீ மழை -சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழை -மாலை 5.19: சென்னை விமான நிலையம் இரவு 8 மணிவரை மூடல் -சென்னை விமான நிலையத்தில் சேதங்களை சரி செய்யும் பணி தொடருகிறது -மாலை 5.14: முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் புயல் நிலவரம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

-அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது- ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் ஓபிஎஸ் -மாலை 5 மணி: சென்னையில் மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம் -அதிதீவிர புயல் வர்தாவின் மையம் இன்று 3.30மணிக்கு சென்னை துறைமுகம் அருகே கடந்தது -புயலின் கிழக்குப் பகுதி இரவு 6.30 மணிவரை கடக்கும் -மாலை 5.03: வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்து முடிந்தது -வர்தா புயலின் கிழக்கு பகுதி கரையை கடந்து கொண்டிருக்கிறது -மணிக்கு 70 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்- பாலச்சந்திரன் -ஸ்ரீஹரிகோட்டம்- மரக்காணம் வரை காற்றின் வேகம் இருக்கும் -மிதமான மழை தொடர்ந்து நீடிக்கும் -மாலை 4.58: புயலால் சென்னையில் காற்றின் வேகம் மீண்டும் அதிகரிப்பு -மாலை4.35: சென்னை, திருவள்ளூர், காஞ்சி மக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் -போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்- முதல்வர் ஓபிஸ் -வர்தா புயல் கரையை கடப்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் -இரவு 7 மணிக்கு பின்பும் கனமழை நீடிக்கும் என்பதால் வெளியே வர வேண்டாம்

-புயல் பாதிப்புகளை உடனே சீர் செய்ய உத்தரவு- முதல்வர் ஓபிஎஸ் -மின்சாரம், குடிநீர் பிரச்சனைக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் -மாலை 4.26: மின்கம்பங்கள் மீது விழுந்த 3,000 மரங்கள் அகற்றம்- தங்கமணி -வர்தா புயலால் 3,000 மின்கம்பங்கள் சேதம்- மின் துறை அமைச்சர் தங்கமணி -போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்கள் அமைக்கப்படும் -வெளிமாவட்டங்களில் இருந்து 2,000 பேர் கொண்டுவரப்பட்டுள்ளனர் -சென்னை நகருக்கு இரவுக்குள் மின்சாரம் கொடுக்க முயற்சி -மாலை 4.18: திருவள்ளூர் அருகே பழவேற்காட்டில் வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்தது -மாலை 4.08 மணி: பழவேற்காட்டில் வர்தா புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கிறது -மாலை 4.08 மணி: பொதுமக்கள் மாலை 6 மணிவரை வீட்டை விட்டு வெளியேற வர வேண்டாம் -மாலை 3.45: சென்னையில் இன்னும் 3 மணிநேரம் கனமழை நீடிக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம் -மாலை 3.45 மணி: சென்னையில் இருந்து 6கிமீ தொலைவில் வர்தா புயலின் மையப்பகுதி -மாலை 3.45 மணி: வர்தா புயலின் மையப்பகுதி இன்னும் 15 நிமிடங்களில் முழுமையாக கரையை கடக்கும்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.