Latest News

சிறந்த மாநகராட்சிக்கான விருதை தட்டிச் சென்ற திண்டுக்கல்


சிறந்த மாநகராட்சிக்கான விருதை திண்டுக்கல்லுக்கு கிடைத்துள்ளது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இந்த விருதுக்கான காசோலையை வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

விருது பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விவரம் வருமாறு:
சிறந்த மாநகராட்சி- திண்டுக்கல் மாநகராட்சி. (ரூ.25 லட்சம் காசோலை) 

முதல் பரிசு-பட்டுக்கோட்டை.
2-வது பரிசு- பெரம்பலூர்.
 3-வது பரிசு- ராமநாதபுரம்.
முதல் பரிசு- பரமத்திவேலூர் (ரூ10 லட்சம்)
2-வது பரிசு- சின்னசேலம் (ரூ5 லட்சம்)
3-வது பரிசு- பெரிய நாயக்கன்பாளையம். சிறந்த கூட்டுறவு வங்கி- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

முதல்வரின் சிறந்த மாநில இளைஞர் விருது: 

பெண்கள்: நாகர்கோவில் திருவிளை மாஷா நஜீம், மதுரை பெத்தாணியாபுரம் அபர்ணா. (ரூ.50 ஆயிரம்) ஆண்கள்: எழும்பூர் ரூபன் சந்தோஷ், மதுரை செல்லுர் நந்தவனம் சரவண குமார், பழனி கோதை மங்கலம் முகமது ரஷீக். (ரூ50 ஆயிரம்)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.