மரண அறிவிப்பு !
கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹூம் K.P. சேக்தாவுத் அவர்களின் மகனும், மர்ஹூம் செக்கரியா அவர்களின் மருமகனும், முஹம்மது இக்பால், ராஜா முஹம்மது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஜப்பார், தமீம் அன்சாரி, அஹமது மன்சூர் ஆகியோரின் மச்சானும் ,அஹமது அனஸ், அப்துல் ஹாதி ஆகியோரின் மாமனாருமாகிய அஹமது மொய்தீன் அவர்கள் நேற்று இரவு ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment