Latest News

மரண அறிவிப்பு !



கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ந.மு கச்சு மீரா சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் ந.மு முஹம்மது சாலிகு அவர்களின் சகோதரியும், மர்ஹூம் செ.இ.மு முஹம்மது சேக்காதி அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது இப்ராஹீம், அஹமதுஷா, ஜமால் முஹம்மது, அலி அக்பர் ஆகியோரின் தாயாரும், முஹம்மது பாருக், சாபிஹின், ஹாஜா அலாவுதீன், முஹம்மது இக்பால், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் மாமியாருமாகிய தங்கச்சி அம்மாள் அவர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.