மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கே.எஸ்.எம் ஹபீப்
ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் மஜிது அவர்களின் மனைவியும்,
சரபுதீன், லியாக்கத் அலி, இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், முகைதீன்,
சகாபுதீன், சாகுல் ஹமீது ஆகியோரின் தாயாரும், ஊசி அப்துல் ஜப்பார்
அவர்களின் மாமியாருமாகிய பைனவ் அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-02-2018) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-02-2018) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நனி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment